துணி உலர்த்தும் சாக்கில்
விருந்துண்ணும் மேசையில் பிறர்
கவனம் சிதறுகையில், சிதறிய
பருக்கைக்கு நீ பதறிய காரணம்
எனக்கு மட்டும் தெரியும்.
திட்டமிட்டு தற்செயலாய் சந்திப்பதும்,
நோட்டமிட்டு கோபியரை நிந்திப்பதும்,
சண்டையிட்டு சபையில் மௌனிப்பதும்,
மாடிக்கு வந்து ரகசியமாய்
அலைபேசியில் நீ அழைப்பது
அலைபேசியில் நீ அழைப்பது
எனக்கு மட்டும் தெரியும்.
மிக அருகே உறங்கும் தோழிக்கு
கூட கேட்காத போர்வைக் கதைகள்
மைல்கள் கடந்து இருந்தாலும்
எனக்கு மட்டும் கேட்கும்.
விருந்துண்ணும் மேசையில் பிறர்
கவனம் சிதறுகையில், சிதறிய
பருக்கைக்கு நீ பதறிய காரணம்
எனக்கு மட்டும் தெரியும்.
திட்டமிட்டு தற்செயலாய் சந்திப்பதும்,
நோட்டமிட்டு கோபியரை நிந்திப்பதும்,
சண்டையிட்டு சபையில் மௌனிப்பதும்,
எனக்கு மட்டும் விளங்கும்.
கண்ணாமூச்சியில் கூட ஒளியத்
தெரியாத கபடமற்ற பேதையென
வையகம் நம்ப, நீ 'கள்ளி' என்பது
எனக்கு மட்டும் தான் தெரியும்...
வையகம் நம்ப, நீ 'கள்ளி' என்பது
எனக்கு மட்டும் தான் தெரியும்...
12 comments:
One of your best..!! :-))
Seri Mela!!!
Cute :)
@Siva and Raghav Anna : Thanks a lot :-)
@Anonymous : Unga comment puriyala :-) Still thanks for the comment
Chance e ila sundar..Very cute kavidhai:)Keep going!
Thanks Bhuvana :-)
பிரமாதம்...
Thambi!! Nee nalla varuvada!!
Good One Sundar!!
Enakku past rewind panni paatha madhiri irundhudhu :-)
Ore oru doubt....
Unakku eppadi ponnungaloda ithana kallathanam therinjudhu????
@Prem, Thanks machi :-)
@Anonymous friend, Thanks Hari :-)
@Seetha, Thanks seetha, Neenga eppo shilpa aaneenga?
Post a Comment