Sunday, September 12, 2010

அழைப்பு

மரணத்திற்குப்  பிறகு
ஆன்மா எங்கே  செல்லும்
எனத் தெரியவில்லை.
ஆனால்,
வாகனத்தில் செல்லும் போது 
வேகமுள் எல்லையைக் கடக்கும்
எல்லாத் தருணங்களிலும் தெரிகிறது
விபத்தில் மரித்த நண்பனின் முகம்.

1 comment:

Raji said...

Therinja seri.. Good one. :)